எமது ஈழ போராட்டத்தை முழுமையாக ஆதரித்தவரும் அதற்காக பல போராட்டங்கள் செய்தவரும் ஈழ தமிழர்களால் என்றும் மதிக்கப்படும் அய்யா வைகோ அவர்கள் .ஈழத்தில் நடந்த இனக்கொலையை இரகசியமாக ஆவணப்படமாக தயாரித்து அதை வெளியிட்டவர் ..(2009 ) ஆரம்பத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை உலக மக்களுக்கு தனது ஆவணப்படம் முலமாக எடுத்து காட்டியவர் ..இதை நீங்கள் பார்த்திருந்தாலும் மீண்டும் பார்ப்பதில் தவறில்லை எம்முள் எரிந்துகொண்டிருக்கும் தீ அனையது பார்ப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment