தமிழின ஆரம்பகால தமிழின உணர்வாளரும் எப்போதுமே விடுதலைப் புலிகளையும் தலைவரையும் ஈழ மக்களையும் அன்றிலிருந்து இன்றுவரை ஆழமாக தன் உயிராக நேசிக்கும் தந்தை வைகோ அவர்கள் (89)ஆண்டு எமது தலைவரை சந்திக்க சென்றிருந்தபோது அவர் தெரிவித்த கருத்துக்களும் ..தலைவர் அவர்கள் தெருவித்த கருத்துக்களும் கானோளிகளாக இங்கே பதியப்பட்டு உள்ளன ...எங்களை பொறுத்தவரை வைகோ என்னும் ஆயுதம் தரிக்காத போராளி என்றே சொல்லுவோம் அந்த அளவுக்கு ஈழ மக்களில் மனங்களில் என்றும் நிறைந்திருப்பார்
Thursday, December 15, 2011
89 இல் வைகோவும் தலைவரும் ஈழமும்
தமிழின ஆரம்பகால தமிழின உணர்வாளரும் எப்போதுமே விடுதலைப் புலிகளையும் தலைவரையும் ஈழ மக்களையும் அன்றிலிருந்து இன்றுவரை ஆழமாக தன் உயிராக நேசிக்கும் தந்தை வைகோ அவர்கள் (89)ஆண்டு எமது தலைவரை சந்திக்க சென்றிருந்தபோது அவர் தெரிவித்த கருத்துக்களும் ..தலைவர் அவர்கள் தெருவித்த கருத்துக்களும் கானோளிகளாக இங்கே பதியப்பட்டு உள்ளன ...எங்களை பொறுத்தவரை வைகோ என்னும் ஆயுதம் தரிக்காத போராளி என்றே சொல்லுவோம் அந்த அளவுக்கு ஈழ மக்களில் மனங்களில் என்றும் நிறைந்திருப்பார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment