வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, December 15, 2011

89 இல் வைகோவும் தலைவரும் ஈழமும்



தமிழின ஆரம்பகால தமிழின உணர்வாளரும் எப்போதுமே விடுதலைப் புலிகளையும் தலைவரையும் ஈழ மக்களையும் அன்றிலிருந்து இன்றுவரை ஆழமாக தன் உயிராக நேசிக்கும் தந்தை வைகோ அவர்கள் (89)ஆண்டு எமது தலைவரை சந்திக்க சென்றிருந்தபோது அவர் தெரிவித்த கருத்துக்களும் ..தலைவர் அவர்கள் தெருவித்த கருத்துக்களும் கானோளிகளாக இங்கே பதியப்பட்டு உள்ளன ...எங்களை பொறுத்தவரை வைகோ என்னும் ஆயுதம் தரிக்காத போராளி என்றே சொல்லுவோம் அந்த அளவுக்கு ஈழ மக்களில் மனங்களில் என்றும் நிறைந்திருப்பார்


No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை