வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Saturday, December 31, 2011

தலைவர் பிரபாகரன் தொடர் 1

கொன்றுவிடலாம், ஒரு பிரச்னையும் இல்லை.ஆனால் பொன்னாலையில் வேண்டாமே” என்றார் காண்டீபன்.

`அந்தோனியார் கோயிலுக்கு அவன் வருவான். அங்கே வைத்துத் தீர்ப்பது சுலபம். தப்பிப்பதும் எளிது. என்ன சொல்கிறாய்?’ என்று இன்பம் கேட்டார்.
“கோயில், தேவாலயம் எல்லாம் வேண்டாம். அவனை அவனது அலுவலகத்தில் வைத்துக் கொல்வதுதான் சரி.

ஈழகாவியம் - 08


முள்ளிவாய்க்கால் நந்திகடல் முழுவதுமாய் எரிந்துவிழ
சுள்ளிகளும் தீப்பற்றிச் சுடுகாடாய் மாறியதே!
ஒன்றாயும் பத்துமென உயிர்கருகிப் போகையிலும்
சென்றுசிங்க ளத்திற்குச் சேதிசொல்லி வந்துவிட்டு
இந்தியமும் மூக்காவும் இருந்தரைந்த நாடகத்தில்
சந்துகளும் எரிந்துவிழச் சாக்காடாய் மாறியதே!

பாக்குநீர்ச் சந்தியிலும் பலியிட்டுச் சிங்களவன்
மூக்குமுட்ட வந்தாடி முடிச்சிறுக்கிப் போகின்றான்!

Friday, December 30, 2011

வலி தந்த (2009 ) வெறுமையாய் கடந்த (2010-2011 ) வரப்போகும் (2012 )

அன்பான பாசத்துக்கு உரிய தமிழ்   மக்களே ..  நாம்
இப்போது புதிய ஆண்டில் பயணிக்க இருக்கிறோம் ..நாம் இதுவரை பயணித்த ஆண்டுகளை விட இனி நாம் பயணிக்க இருக்கு ஆண்டுதான் பல சவால்கள் நிறைந்த  ஆண்டாகவும் ..பல சோதனைகள் நிறைந்த ஆண்டாகவும்   பல இருள் சூழ்ந்த நாட்களாகவும் பல கசப்பான சம்பவங்களையும் காணப்போகும் ஆண்டாகவே அமையம் ...இதற்க்கு முன்பு அதாவது (2012 ) முன்னரான காலப்பகுது மிகுந்த அழிவுகளையும் மிகுந்த

Thursday, December 29, 2011

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-1


முதல்முறை வந்தது வசந்தம் namikkaiசுதந்திர தாகத்தை வேகத்தோடும் விவேகத்தோடும் முன்னெடுக்கும் வலுவுள்ளவர்கள் இளைஞர்கள்.
“எமது விடுதலைப்போராட்டப்பளுவை அடுத்த பரம்பரைமீது சுமத்தநாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்” என்ற எமது வீரமறவன் பிரபாகரனின் உள்ள உந்துதலை நனவாக்க புலியானவர்கள் இளைஞர்கள்.

ஈழகாவியம் - 07


அத்தியாயம்:09 நிகழ்காலம்.
நோர்டிக் நாடுகளும் ஐரோப்பியமும்!
(அகவல்)

கடலும் வானும் கரையும் நிலமும்
உடலை வருத்தி உள்ளமும் நொந்தும்
ஆயிர மாயிரம் இனச்சிற கிழந்தபின்
சேயொடும் தந்தையும் சேர்ந்த அன்னையும்

என்னவிலை கொடுத்தேனும் ஈழ மண்ணை காப்போம்..குறும்படம்

என்னவிலை கொடுத்தேனும் ஈழ மண்ணை காப்போம் காத்தோம் காத்துக்கொண்டே இருப்போம் ..வீர வரலாறு படைத்த வீர மங்கைகளின் வீர வரலாற்றை சொல்லும் விலை குறும்படம்...> கொட்டும் குண்டுகளுக்கு மத்தியில் தங்களது வாழ்வியலை பசியோடு தொடரும் சிறுவர்களின் தவிப்பு ..பசி குறும்படம்>>> ஒவ்வொரு தமிழனின் தவிப்பும் ...விடுதலை  வீரர்களின் தவிப்பும் ...எமது மக்கள் சுகந்திரமாக வாழ வேண்டும் என்பது ...அதற்காக உயிரை கொடுக்கவும் எதிரி உயிரை எடுக்கவும் ...துணிந்த மறவர்கள் ..எதிரியை அளிக்க  தவியாய் தவிக்கும் ..தவிப்பு குறும்படம்

ஈழகாவியம் - 06


புலத்துக் காண்டம்.
அத்தியாயம்:08 நிகழ்காலம்.
பிரித்தானியாவால் அழிந்த ஈழம்!
(அகவல்)

பிரித்தா னியர்கள் பிறழ்ந்த போதே
நரிச்சிங் களத்தை நம்தமிழ் கண்டது!
சுதந்திர நாடாய்ச் செப்பிய இலங்கை

இராஜீவ் கொலை - விசாரணை ஆணையங்களை முடக்கிய காங்கிரஸ் (13)

எம்.கே. நாராயணன் கூறிய பொய் அம்பலமானது - இந்திரா கொலையில் நடந்த அரண்மனை சதி
(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு,  பகுதி-13)
ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு மட்டுமல்ல, இக்கொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள்

Wednesday, December 28, 2011

ஈழகாவியம் - 05


அத்தியாயம்07:நிகழ்காலம் விடுதலையை மதித்த வெள்ளைநாடு!

(எண்சீர் விருத்தம்)

நல்லமனம் கொண்டோரை நாடு போற்றும்!
நல்லாட்சி செய்வோரை மறைகள் போற்றும்!

ஈழகாவியம் - 04

    


நிகழ்காலம் கனடிய நாடும்; கனித்தமிழ் இனமும் (கும்மி)

மானுட சாசனம் வைத்திருக் கும்நல்ல
மாக்கன டாவினைப் பாடுமம் மா!
வானிடும் குண்டில் மக்களெ ரிகையில்
வாழக்க ரம்தந்த நாடுஅம் மா!

ஈனத்த ரானஇ லங்கரின் ஆட்சியில்
என்றும ழிந்ததும் எம்மின மே!

இராஜீவ் கொலை - கோப்புகளையே திருத்தினார் ப.சிதம்பரம் (12)

ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து பதவிக்கு வந்த நரசிம்மராவ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். அவரது தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் தான் ராஜீவ் கொலை தொடர்பான பல கோப்புகள் ‘மாயமாய்’ மறைந்து போயின. “அய்யோ, இளம் தலைவரை கொன்றுவிட்டார்களே” என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் காங்கிரசார், ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதில், எந்த

Tuesday, December 27, 2011

புதிய தமிழ் தேசத்தை நிர்மாணித்து வழிநடத்தும் தலைவரை தமிழினம் பெருமையுடன் வாழ்த்துகின்றது

 

“தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் சார்பாக அடக்குமுறையாளர்களுக்கு எதிராக எழுந்து நிற்பவர் மாத்திரமல்ல, தமிழர்கள் மதிப்போடும், மாண்போடும் வாழ, ஒரு தேசியத்தைக் கட்டியெழுப்பிய தலைவருமாக இருக்கின்றார். இவரை தமிழினம் பெருமையுடன் வாழ்க வளர்க என வாழ்த்துகின்றது.”

பிரபாகரனின் ‘தலை’யைக் கேட்டவர் ராஜீவ் காந்தி (11)

(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு,  பகுதி-11)
•              ராஜபக்சே - ராணுவத்தைப் போலவே ராஜீவ் அனுப்பி வைத்த ‘அமைதிப் படையும்’ விடுதலைப் புலிகள் தலைவர், உலகத் தமிழினத்தின் தலைவர் பிரபாகரனுக்குத் தான் குறி வைத்தது. விடுதலைப் புலிகளின் படைப் பிரிவான 14 ஆம் தளத்தில் ராஜீவ் காந்தியின் படை பிரபாகரனை சுற்றி வளைத்தபோது அவர்

Monday, December 26, 2011

ஈழகாவியம் - 03


நிகழ்காலம்-04 சீனமும் கூனி நாடுகளும்..

எரிகின்ற வீட்டிலே பொறிவைத்துச் சீனத்தான்
ஈழத்தில் காலை வைத்தான்!
இந்திய நாட்டுக்கு இலக்கோடு நின்றாட
இலங்காவிற் கோலை விட்டான்!
வரிசையில் நாடெல்லாம் குகையாகி நிற்பவன்
வசமாகச் செய்து விட்டான்!

இனப்படுகொலைக்கு முன்னோடி ‘இந்திய அமைதிப்படை’யே (10)

(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு,  பகுதி-10)
“ஒரு முறை இந்தியப் படை, தளம் 14-ஐ முற்றுகையிட்டு பிரபாகரனை சுற்றி வளைத்தது. அப்பொழுது அவருடைய

Sunday, December 25, 2011

இருபதாம் நூற்றாண்டின் செயல் வீரன் பிரபாகரன்

 

--வரலாறு என்பது நாம் என்றுமே மீட்டி பார்க்க வேண்டிய ஒன்று ..எமது தலைவரின் அருமை பெருமைகளை உங்களுடன் பகிர்வதில் ஆனந்தமடைகிறேன்-- கடந்த  சில நூற்றாண்டுகளில் தமிழினம் கண்டும் கேட்டுமிராத ஒரு செயல்வீரனை இந்த நூற்றாண்டில் தமிழீழம் பெற்றிருக்கிறது, பெருமை கொண்டிருக்கிறது.  பட்டம் பெற்றவர்களும் சட்டம் படித்தவர்களும் தங்கள் நாவன்மையாலும் சட்டநுணுக்கத் திறனாலும் தமிழ் மக்களுக்கு அவர்களது உரிமைகளை நிலை நாட்டவும் பாதுகாப்புப் பெற்றுத்தரவும் செய்த முயற்சிகள் எவையும் வெற்றி ஈட்டிக் கொடுத்ததில்லை.

-புலிகள் இஸ்ரேலிடம் பயிற்சிப் பெற்றவர்களா? (9)

(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு,  பகுதி-9)
ராஜீவ் கொலையில் அன்னிய சக்திகள் சதிப் பின்னணி உண்டு என்பதே நமது உறுதியான கருத்து. குறிப்பாக இஸ்ரேல் உளவு நிறுவனமான ‘மொசாத்’துக்கு இதில் பங்கு உண்டு என்று ஒரு வலிமையான கருத்து முன்

Saturday, December 24, 2011

இடம்பெயர்ந்த ஈழமும்-இனி தமிழகமா ???


  ****இதில்  இருக்கும்  படங்கள் அனைத்தும்  நவாலி படுகொலை படங்கள்****  உறவுகள் எல்லோருக்கும் வணக்கமுங்க ..என் பெயர் சொன்னாலும் உங்களுக்கு என்னை தெரியாது நான் உங்களுக்கு அறிமுகம் ஆனா அளவுக்கு எதையும் சாதித்தது இல்லை ..ஆனா எமது மண்ணுல நடந்த போராட்டமும் சரி இன அழிப்பும் சரி  எல்லாமே எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பார்த்துகொண்டு தான் இருக்கேன் அனுபவித்தும் இருக்கேன்..எவ்வளவோ இடப்பெயர்வுங்க  ஆனாலும் சளைக்கவில்லை இதை

ஈழகாவியம் - 02


1-உதயப்படலம்

நிகழ்காலம்-02

ஈழத்தைச் சுற்றிலும்.. இந்நாள்

(அறுசீர் விருத்தம்)

இந்துமா கடலைச் சுற்றி
எத்தரின் கூடா ரங்கள்!

ராஜீவ் கொலை வழக்கில்-1988-90 இல் உளவுத் துறை பின்னிய சதி வலைகள் (8)


(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு, பகுதி-8)

‘ரா’ உளவு நிறுவனத்தின் செயல்பாடுகளை கவனிப்போருக்கு பிரேமதாசா கொலையில், இந்திய உளவு நிறுவனத்தின் சதி இருப்பதை புரிந்து கொள்ள முடியும். ‘ரா’ உளவு

Friday, December 23, 2011

இசைப்பிரிய நடிப்பில் வேலி குறும்படம் மற்றும் நெருப்பு நிலவுகள் குறும்படம்

  எமது சகோதரி  இசைப்பிரிய நடிப்பில் வெளியான (வேலி) ஈழக்   குறும்படம்  இசைப்பிரிய நினைவுகளை மீட்டி பார்ப்போம்.. மற்றும் நிதர்சனம்  திரைப்பட உருவாக்க பிரிவு வழங்கிய முல்லை ஜேசுதாசனின் ( நெருப்பு நிலவுகள்)குறும்படம்  இணைக்கபட்டு உள்ளது ..எம்மவர் நினைவுகளை மீட்டி பார்ப்பதுதான் எமது கடமை   
_வேலி மற்றும் நெருப்பு நிலவுகள்_

இசைப்பிரிய நடிப்பில் வெளியான வேலி  குறும்படம்

Thursday, December 22, 2011

ஈழகாவியம் - 01


கடவுள் வணக்கம்
(நேரிசை வெண்பா)

விநாயகர் காப்பு

அங்குசத்தான் ஐங்கரனான் ஆனைமுகத் தானென்றே
எங்கெவர்க்கும் முன்வணக்கம் ஏற்போனே-இங்கீழ

பிரேமதாசா கொலையில் மறைந்து நிற்கும் கரங்கள்! (7)

(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு,  பகுதி -7)
இந்திய ராணுவம் ஈழப் பிரதேசத்திலிருந்து வெளியேறுவதற்கு இலங்கை அதிபர் பிரேமதாசா கெடு விதித்ததால் ஆத்திரத்தின் எல்லைக்குச் சென்ற ராஜீவ் காந்தி - பிரேமதாசாவுக்கு எதிராக உளவுத் துறை வழியாக மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம்

ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு


முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக - பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் - தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின்
படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ

தமிழீழத் தேசியத் தலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்-பிரிகேடியர் விதுசா

அவர் தமிழினம் நிம்மதியான வாழ்வின்றி, நிரந்தரமாகவாழ இடமின்றி சிங்கள அரசினால் கொல்லப்பட்டும் துரத்தப்பட்டுக் கொண்டுமிருந்த  காலத்தில்  தமிழினத்தின் துன்பங்களைப் புரிந்து
 கொண்டு,
தமிழருக்கென நிரந்தர விடுதலை ஏற்படுத்துவேன் என்ற உறுதி கொண்டு, சிறிய வயதிலேயே மாறாத உறுதியோடும், உயர்ந்த இலட்சியத்தோடும் தனித்து விடுதலைக்கான பாதையில் காலடி எடுத்து வைத்த ஒப்புயர்வற்ற மனிதன்.
ஆக்கிரமிப்பாளர்கள் துப்பாக்கி கொண்டு தமிழினத்தை அடக்கிய, அழித்த

ராஜீவ் கொலை வழக்கில்-உளவுத் துறை அதிகாரி உன்னி கிருஷ்ணன்களின் கதை! (6)

(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு,  பகுதி -6)
அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைகளை நடத்தியது புலிகள்தான் என்று பழிபோட்டது போல், அதற்கு முன்பே 1985 ஆம் ஆண்டில் இரண்டு நாடாளுமன்ற தலைவர்கள் கொல்லப்பட்டபோதும், புலிகள் மீதே வீண் பழி சுமத்தினர். கொல்லப்பட்ட வி.தர்மலிங்கம், எம்.ஆலால சுந்தரம் என்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், யாழ்ப்பாணத்தில் தங்கி

Wednesday, December 21, 2011

தாய்க்கு நிகர் தலைவன்

 


நேரம் முற்பகல் பதினொரு மணியிருக்கும். அலுவலக மேசையிலிருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு வாசலைப் பார்த்தவாறு இருந்தார் தலைவர். தனி உதவியாளர் கட்டளை என்ன எனக் கேட்பது போன்ற பார்வையுடன் வந்தார்.
இனியவனுடன் நிற்கும் ஐந்து பேரையும் கூட்டிக்கொண்டு இனியவனை வரச்சொல்லு… என அன்பு கலந்த தொனியிற் சொன்னார். “ஒமண்ணை” என்றவாறே தனி உதவியாளரான அரசன் இனியவனையும் மற்றவர்களையும் அழைத்து

ராஜீவ் கொலை வழக்கில்-அமிர்தலிங்கம் கொலையின் பின்னணி என்ன? (5)

 (சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு)
பிரேமதாசாவும் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைத் தொடங்கியதை குலைத்து பிரேமதாசாவுக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்க திட்டமிட்டது இந்திய உளவுத் துறை! தமிழர் அய்க்கிய விடுதலைக்

Tuesday, December 20, 2011

தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரைகளின் தொகுப்பு

 



எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே
நவம்பர் 27
(மாவீரர் நாள்)
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,
இன்று வணக்கத்துக்குரிய நாள்.
சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத்தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள்.

ராஜீவ் கொலை வழக்கில் இந்திய உளவு நிறுவனத்தின் வஞ்சகம் (4)


1988 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து, பிரேமதாசா அதிபர் பதவிக்கு வந்தார். அப்போது, வடக்கு-கிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்தது. ராஜீவ்-ஜெயவர்த்தனே சமரச ஒப்பந்தத்தை துப்பாக்கி முனையில் இந்திய ராணுவம் திணிக்க முயன்ற நடவடிக்கைகளால், தமிழ் மக்கள் கொதித்துப்போயிருந்தனர். யுத்த மேகம்

Monday, December 19, 2011

தனியனாக நின்று தணலேற்றிய தலைவனின் தூரப்பார்வை..

  இன்றைய மாவீரர் நாள்கூட இதற்கு முந்திய மாவீரர்நாட்களை விட வித்தியாசமாகிவிட்டது அதிசயம்தான். இந்த நாளை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்ற கேள்விக்கு விடை தேடும் புதியதொரு சவாலுடன் இந்த நாள் மறுபடியும் எம் கண்முன் மலர்ந்திருக்கிறது.ஒவ்வொரு மாவீரர் நாள் வந்தாலும் சிங்கள தேசம் உறங்காமல்

ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்? (3)


(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் தொகுப்பு)
இந்திய உளவு நிறுவனம் விரித்த வலையில் மாத்தையா வீழ்ந்தார் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதியான முடிவுக்கு வந்தது. அதற்கு அழுத்தமான காரணங்கள், சூழ்நிலை சந்தர்ப்பங் களின் அடிப்படையிலான சான்றுகள் ஏராளம் இருக்கின்றன. ராஜீவ் சர்மாவின் இந்த நூல் மாத்தையா மீது எந்தக் குற்றமும் இல்லாதது போலவும், பிரபாகரன், அவரை சித்திரவதை செய்து கொன்றார் என்றும் அபாண்டமாக குற்றம் சாட்டுகிறது. நூலாசிரியர் இவ்வாறு எழுதுகிறார்:

Sunday, December 18, 2011

பிரபாகரன் எனும் ஒற்றை மனிதனே தமிழ் இனம் முழுவதற்குமான ஒரே முகவரி


இப்போதும் எல்லோரும் ஏதோ ஒரு தத்துவவரிகளுக்குள்ளாகவே அவரது வரலாற்றையும்,அவரது பயணத்தையும் நோக்கி,நுணுகப்பார்த்து தங்கள் தங்களது தராசுகளில் நிறுத்து முடிவுகளை அவசரகதியில் எடுத்து ஏமாறுகிறார்கள்.
ஆனாலும் கோடிக்கணக்கான மனிதர்களால் மிகவும் ஆழமான உணர்வுகளால் எந்தவொரு பிரதியுபகாரமும் நினைக்கப்படாமல்

3 பேருக்கு தூக்கு மிஸ்டு கால் மூலம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுகோள் !


தலைப்பு: [தமிழாயம்] 3 பேருக்கு தூக்கு மிஸ்டு கால் மூலம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுகோள் !
பெறுநர்: anbudan@googlegroups.com, beyouths@googlegroups.com, canadatamil@googlegroups.com, currenttamilnews@googlegroups.com, dinamorukural@googlegroups.com

Saturday, December 17, 2011

ஈழத்தில் இனக்கொலை ..அய்யா வைக்கோவின் ஆவணப்படம்

எமது  ஈழ போராட்டத்தை முழுமையாக ஆதரித்தவரும் அதற்காக பல போராட்டங்கள் செய்தவரும்  ஈழ தமிழர்களால் என்றும் மதிக்கப்படும் அய்யா வைகோ அவர்கள் .ஈழத்தில் நடந்த இனக்கொலையை இரகசியமாக ஆவணப்படமாக தயாரித்து அதை வெளியிட்டவர் ..(2009  ) ஆரம்பத்தில் இருந்து முள்ளிவாய்க்கால்  வரை உலக மக்களுக்கு தனது ஆவணப்படம் முலமாக எடுத்து காட்டியவர் ..இதை நீங்கள் பார்த்திருந்தாலும் மீண்டும் பார்ப்பதில் தவறில்லை எம்முள் எரிந்துகொண்டிருக்கும் தீ அனையது பார்ப்போம்

ராஜீவ் கொலை – காங்கிரஸ் ஆட்சி அழித்த கோப்புகள்-2 (கிட்டு )

மாவீரன் கிட்டு வந்த கப்பல் - காட்டிக் கொடுத்தது யார்? (2)

தலைப்பைச் சேருங்கள்
ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, சென்னை (ஜூன் 4) வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் தொகுப்பு. 
ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்’ என்ற இந்த நூல், உளவுத் துறையின் குரலை அப்படியே பிரதிபலிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது உளவுத் துறை பரப்பிய ‘அவதூறு’ பழிகளை அப்படியே நியாயப்படுத்துகிறது. அதே நேரத்தில், உளவுத் துறை மீது எந்த ஒரு ‘தூசும்’ விழாமல் நியாயப்படுத்துவதிலிருந்தே, இந்த நூலின் பின்னணியை புரிந்து கொள்ள முடியும்.

ராஜீவ் கொலை – காங்கிரஸ் ஆட்சி அழித்த கோப்புகள் (1)

ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்….’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் தொகுப்பு.
சவுக்குப் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூலை வெளியிடும் வாய்ப்பை எனக்கு வழங்கிய சவுக்கு பதிப்பகத்துக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 1998 ஆம் ஆண்டு ராஜிவ் சர்மா எழுதிய ‘Beyond the Tigers’ என்ற நூலை ஆனந்தராஜ், மிகச் சிறந்த நடையில் விறுவிறுப்பாக தமிழாக்கம் செய்துள்ளார். நூலின் பதிப்புரையில் குறிப்பிட் டுள்ளவாறு, “முடிவடையாத ஒரு விசாரணையின் அடிப்படையில் 7 பேர் 21

பிரபாகரன் வரலாற்றைப் படைத்தவன்

  உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான இறைமையைப் பேணி தம்மைத் தாமே ஆண்டும் நிர்வகித்தும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியும் வந்த தமிழினம் ஆதிமுதல் வாழ்ந்துவந்த நிலப்பகுதிகளில் இலங்கைத்தீவும் ஒன்று.

தலைவர் பிரபாகரன் 1986ல் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி

 

தமிழர்கள் பெருவாரியாக வாழும் யாழ்ப்​பாணம் மீது ஜெயவர்த்​தனாவின் விமானங்கள் வெறித்த​னமாகக் குண்டுகளை வீச… சிங்களவர் படை நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தக் கிளம்பிவிட்டது என்னும் செய்தி நம்மை பதைபதைக்கச் செய்தது.
இருப்பினும், தொடர்ந்து விடுதலைப்புலிகள் நிகழ்த்திய வீராவேசமான எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் சிங்கள இராணுவம் திணறிப்போய் பின்வாங்குகிறது என்னும் செய்தி சற்று நிம்மதியைத் தருகிறது.
விடுதலைப்புலிகளால் சகல வசதி​களோடு இருக்கும் சிங்கள இராணுவத்தைத் தொடர்ந்து சமாளிக்க முடியுமா? சிங்கள ஓநாய்கள் ஒருவேளை உள்ளே புகுந்துவிட்டால், அப்பாவித் தமிழ் மக்களின் கதி என்னவாகும்? இது போன்ற

Friday, December 16, 2011

வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் அன்ரன் பாலசிங்கம்




அன்ரன் பாலசிங்கம்: வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் ஐரோப்பாவிலிருந்து விடுபட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விரல் விட்டு எண்ணக்கூடிய குடிப்பரம்பலைக் கொண்ட ஒரு சிறு தீவிலிருந்து மழையும் புயலும் அடித்து ஓய்ந்து போன ஒரு நாளின் பின்னிரவில் இதை எழுத நேரிடுகிறது.
வானத்திலிருந்து கொட்டிய தண்ணீர் முழுவதையும் உள்வாங்கியிருந்த கடல் அவற்றை வெளியேற்ற எத்தனிப்பது போல் கடல் அலைகள் மூர்க்கமாக கரையை நோக்கி வந்து மோதிக்கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களாக இழுபறிப்பட்டு அன்றுதான் வந்த பணி முடிந்து ஆள் அரவமற்ற

என் செல்வமே உறங்கு.. உன் அண்ணன் இன்னும் சாகவில்லை

 

http://www.alaikal.com/news/wp-content/kavi-flash.jpgஅன்புத்தங்கையே இசைப்பிரியாவே..
உன் உரிந்தமேனியைக் காட்டி
உழுத்துப் போன உலகம்
போர்க்குற்றம் பேச வந்திருக்கிறது..
கோபப்படாதே என்
குலக்கொழுந்தே கொஞ்சம் கேள்..!
என் இரத்தத்தின் இரத்தமே..
என் தமிழ் உதிரக்கொடியில்
ஒட்டிப் பிறந்த ஒரேயொரு உறவே..!

வரலாற்றின் கண்ணாடி பிரபாகரன்

 சென்னை திருவல்லிக்கேணியில் பாட்டுத் திறந்தால் வையத்தை பாலித்திடப் பிறந்த பாரதி நடந்த தெரு வாழ்ந்த தெரு, துளசிங்கப் பெருமாள் கோயில்தெரு, அந்த வீதியில் பாரதியார் இல்லம் இருக்கிறது. பாரதியார் ஒரு ஒண்டிக் குடித்தனக்காரர். அக்ரஹார வீடுகளின் அமைப்புள்ள வீட்டில், ஒரு இடுக்கில் ஒரே ஒரு அறையும் சமையல் கட்டுமுள்ள பகுதியில் பாரதி வசித்து வந்தார

Thursday, December 15, 2011

89 இல் வைகோவும் தலைவரும் ஈழமும்



தமிழின ஆரம்பகால தமிழின உணர்வாளரும் எப்போதுமே விடுதலைப் புலிகளையும் தலைவரையும் ஈழ மக்களையும் அன்றிலிருந்து இன்றுவரை ஆழமாக தன் உயிராக நேசிக்கும் தந்தை வைகோ அவர்கள் (89)ஆண்டு எமது தலைவரை சந்திக்க சென்றிருந்தபோது அவர் தெரிவித்த கருத்துக்களும் ..தலைவர் அவர்கள் தெருவித்த கருத்துக்களும் கானோளிகளாக இங்கே பதியப்பட்டு உள்ளன ...எங்களை பொறுத்தவரை வைகோ என்னும் ஆயுதம் தரிக்காத போராளி என்றே சொல்லுவோம் அந்த அளவுக்கு ஈழ மக்களில் மனங்களில் என்றும் நிறைந்திருப்பார்

தலைவர் பிரபாகரன், வீரவரலாறு தமிழர்களை தலை நிமிர்த்திய தலைவன் பிரபாகரன் முழுமையான காணொளிகள்


மேதகு தேசியத் தலைவரும் விடுதலைப் புலிகளும் நடந்த பாதைகளும் கடந்த இடர்களும்..சந்தித்த காலங்களும் களங்களும் இங்கு ஒரே பிளையரில் பதிவேற்றம் செய்யபட்டு உள்ளது .. நிதர்சனத்தினால் தயாரிக்கப்பட்ட தமிழர்களின் நிமிர்வு முழுமையான காணொளிகள்

பிரபல தமிழ் உணர்வாளர்களின் செவ்விகளோடு ..

இது நீங்கள் கேட்டவையும் பார்த்த பதிவுகளாகவும் இருக்கலாம் ,எமது வரலாற்று பதிவுகளை படிக்காத தெரியாத உறவுகள் மீண்டும் படிப்பார்கள் ,பார்ப்பார்கள் என்னும் நோக்கம் கொண்டே இவைகளை மீண்டும்

தமிழ்நாடு இந்தியாவுக்கு சொந்தமானது தானா ?

   முல்லை பெரியாறு கேரளதுக்கு சொந்தம். கடல் ஸ்ரீலங்காவுக்கு சொந்தம் சொல்லுவது இந்திய அரசு.

இந்திய அரசு சிங்கள அரசுடன் இணைந்து ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தின் ஈரம் காயுமுன், மலயாள அரசியல்வாதிகளின் அப்பட்டமான பிடிவாதத்தை மறைமுகமாக வழிமொழிந்து தமிழகத் தமிழர்களுக்கு மீண்டுமொரு துரோகம் ஈடேற்ற துணை பொய்க்கொண்டிருக்கிறது.
தமிழகம், கேரளம், இரு மானிலங்களுக்குமிடையில் நீண்டகாலமாக இருந்துவந்த முல்லை பெரியாறு நீர் பங்கீட்டு பிரச்சினை விரிசல் விரிவடைந்து இரண்டு

ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் வீரவணக்க நாள்


 

15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை

கருணா - தேவானந்தா தமிழகத்தில் பதுங்கியிருந்தனர் 'விக்கிலீக்ஸ்' வெளியிடும் திடுக்கிடும் செய்தி

***காட்டி கொடுப்பவன் எங்கே ,அந்த கயவனை கொண்டுவா இங்கே ,கொண்டுவா துனோடு கட்டு .அந்த கொடியவனை துண்டு துண்டாய் வெட்டு****

இலங்கைக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றிய ராபர் ஓ பிளேக் என்பவர், 2007 மே 18ஆம் தேதி தூதர கத் தகவலாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலை 'விக்கிலீக்ஸ்' கடந்த வாரம் வெளியிட்டது. இதில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா ஆகியோரைப்பற்றிய அதிர்ச்சி யான தகவல்கள் இடம்பெற்றுள்ளன!

Wednesday, December 14, 2011

சீனாவின் பிடிக்குள் மாலத்தீவு! இந்தியா சுற்றிவளைப்பு?

 இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மாத்தாயின் இலங்கைப் பயணத்தை அடுத்து, சீனப் பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டக் குழுவொன்று கடந்த வாரம் கொழும்பு வந்திருந்தது.

மேஜர் ஜெனரல் குவான் லிஹுவா தலைமையிலான சீன இராணுவ உயர்மட்டக் குழுவினர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச'வையும், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய'வையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

Monday, December 12, 2011

ஈழத்தில் இருந்து இன்று தமிழகம் நோக்கி நகரும் இந்தியாவின் சூழ்ச்சி வலைகள்

தானம் செய்வதுக்கு இனம் மொழி சாதி தேவையில்லை ..அதே போலத்தான் எமது உரிமைகளுக்காக போராடும் போது எமக்கு இவைகள் எல்லாம் இரண்டாம் படியே ..நாம் இன்று அடக்க பட்டு கொண்டு இருக்கோமா ? இல்லை அடங்கி இருக்கோமா? இல்லை அடிமைகளாய் இருக்கோமா? இந்த முன்றில் அதை தொட்டாலும் நாம் அழிக்கபடுகிறோம் என்னும் வட்டத்துக்குள் தான் வந்து நிற்போம் ..எதற்காக நாம் அழிக்க படுகின்றோம் ? ஏன் அழிக்கபட்டு கொண்டு இருக்கின்றோம்.நாம் அரசர்கள் என்னும் வட்டத்தில் இருந்து பார்க்காமல் நாம் வாழும் காலம் என்னும் வட்டத்தில் இருந்து பார்ப்போம் ... ஈழம் இது ஒரு குட்டி தீவுக்குள் இருக்கும் ஒரு வீர பரம்பரையும் பாரம்பரிய காலாச்சரத்தையும் பல

Sunday, December 11, 2011

வான் படைத் தளபதி கேணல் சங்கர் வரலாறு

வான்படை தளபதி கேணல் சங்கர் ..

காலத்தின் தேவை கருதி வீட்டுக்கு ஒரு மைந்தனே விரைந்து வா அடிமை விலங்குடைக்க போராடுவோம் என்று அழைக்கபட்ட வேளையில் வீட்டில் இருந்த அனைத்து மைந்தருமே விடுதலைக்காக சென்ற வரலாறு கேணல் சங்கர் அவர்களின் குடும்பத்தில் நிகழ்ந்துள்ளது .தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களோடு உறுதுணையாக நின்று இருபது ஆண்டுகளுக்கு மேலாக தளராத உறுதியோடும் தமிழீழ விடிவே குறியாக கொண்டு செயற்பட்டுவந்த கேணல் சங்கர் அவர்கள் .தமிழீழ விடுதலை புலிகளின் பெரும் விருட்சமாக வருணிக்க பட்டார்.ஈழ விடுதலைக்காய் கொடுத்த விலைகளில் கேணல் சங்கர் அவர்களின் இழப்பும் ஒன்று .

Saturday, December 10, 2011

பன்னிரண்டுகோடி மக்களுக்கு ஒரு தலைவர் அது எங்கள் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்தான்! ஒரு கர்நாடகத் தமிழனின் உணர்வுப் பகிர்வு

Friday, December 9, 2011

புலனாய்வு துறையின் துணை பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் வரலாறு பாகம்-2

முன்னைய பதிவின் கடைசி வரிகள் (***கொழும்பில் வைக்கபட்டது வெடி அவர்களுக்கு அது மரண அடி .வீழ்ந்தான் எதிரி வென்றான் சாள்ஸ் என்று இங்கு அவனது தோழர்கள் ஆளையால்  கட்டி தழுவி கொண்டாடி மகிழ்ந்தது அது தனிக் கதை)****
 
  தொடர்ச்சி>>>
 
வெற்றி தந்த மகிழ்ச்சியில் வெற்றி தந்த ஊக்கத்தில் அடுத்தடுத்த நகர்வுகள் .சாள்சின் என்னத்துக்கு ஈடுகொடுக்க வரதனின் ஏற்பாடுகளில்
புவேந்தி ,ரவி ,இந்திராக்க என்ற நல்ல பொருத்தமான உதவியாளர் வட்டம்
Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை