ஒரு வழியாக தமிழ் செம்மொழி மாநாடு நிறைவடைந்து விட்டது
ஆதரித்தும் எதிர்த்தும் விமர்சித்தும்.அனைத்து தளங்களிலும் விவாதங்கள்
நடந்து முடிந்து விட்டன.இவற்றை எல்லாம் பார்க்கும் போது இன்று தமிழ் பரப்பை
ஒரு மோசமான நோய் பீடித்துகொண்டுள்ளதை அறிய முடிகிறது .
அது மிகப்பெரிய கருத்து பிறழ்வு நோய்.அதாவது எந்த ஒரு பொருள் குறித்தும்
ஒருவர் வெளியிடும் கருத்தை அதற்கென்று ஒரு அரசியல் சாயம் பூசியே பார்க்கும் நோய்
ஆதரித்தும் எதிர்த்தும் விமர்சித்தும்.அனைத்து தளங்களிலும் விவாதங்கள்
நடந்து முடிந்து விட்டன.இவற்றை எல்லாம் பார்க்கும் போது இன்று தமிழ் பரப்பை
ஒரு மோசமான நோய் பீடித்துகொண்டுள்ளதை அறிய முடிகிறது .
அது மிகப்பெரிய கருத்து பிறழ்வு நோய்.அதாவது எந்த ஒரு பொருள் குறித்தும்
ஒருவர் வெளியிடும் கருத்தை அதற்கென்று ஒரு அரசியல் சாயம் பூசியே பார்க்கும் நோய்