யாழ் கிளாலி கடல்நீரேரி பகுதியில் (26.02.1998 ) அன்று தரித்துநின்ற நீருந்து விசைப்படகை "கடல் கொமாண்டோக்கள் "உடுருவி கைப்பற்ரிவரும் நோக்குடன் சென்ற திட்டம் நிறைவேறாத சந்தர்பத்தில்
அந்த நீருந்து விசைப்படகிர்க்கு என்ன நடந்தது? மீண்டும் அத்திட்டத்திற்கு அமைய கடற்படை தளத்தினுள் வெற்றிகரமாக நுழைந்து விசைப்படகை கைப்பற்றுகின்ற
உண்மை சம்பவத்தை தழுவியதாக அமைகின்றது இத்திரைப்படம்.யாழ் கிளாலி கடல் நீரேரியில் வீரகாவியமான கடல் மறவர்களுக்கு இத்திரைப்படம் சமர்ப்பணம் ..
No comments:
Post a Comment