எமது பயணம் பற்றி
பெரிசா சொல்லி கொள்ளும் அளவுக்கு ஒன்னும் இல்லை ...தமிழுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் எதாவது பண்ணனும் சொந்த மன்னில அவர்கள் சந்தோசமா கவுரவமாக வாழனும் என்று படுபட்டுகொண்டு தவித்துக்கொண்டு இருக்கும் உங்களை போலத்தான் நாங்களும்..பல காலங்களாக தவிக்கும் மக்களின் துயரங்கள் துடைக்ககபட வேண்டும் .அவர்களுக்கு எம்மால் ஆனா உதவிகளை செய்தல் வேண்டும் ..உதவிகள் செய்யத்துடிக்கும் உறவுகள் எப்படி செய்வது என்று தெரியாமல் தவிக்கும் உறவுகள் இவர்களுக்கு வழிகாட்டி உதவி உரியவர்களை சென்றடைய வேண்டும் என்பது எமது எண்ணம் .நன்றி தமிழரின் எதிர்காலம்///email :-tamilarinethirkalam@gmail.com
Subscribe to:
Posts (Atom)