வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

சீமான் பேச்சு

விஜயலட்சுமி சீமான் பற்றி கொடுத்த புகார் பற்றி சீமான் கூறியது

*********************************************************************************
சிதம்பரத்தில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நாள் விழாவில் செந்தமிழன் சீமான் உரை - நாம்தமிழர்*********************************************************************************


**********************************************************************************
முத்துக்குமார் நினைவு பேரணி - செந்தமிழன் சீமான் அழைப்பு விடுக்கிறார்.

சனவரி 29 அன்று திருசெந்தூரில் நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்தும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம்

தமிழ் இனம் ஒன்றிணைந்து தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக போராடவேண்டும் என்பதற்காகத் தன் இன்னுயிரை ஈந்த ஈகி வீரத்தமிழ்மகன் முத்துகுமாரின் நினைவு நாள் பொதுக்கூட்டம். நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்துகிறது. அனைவரும் வாரீர்.
*********************************************************************************



**********************************************************************************
தமிழர்களிடம் தமிழ் ஏன் அன்நியபடுகின்றது/புத்தாண்டு பொங்கல் /பற்றிய சீமானின் உரைகள்

********************
சீமானின் உரைகள்

****************************************************************************
மதுரை நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் சீமான் ..ராமேஸ்வரத்தில் சீமான் ..


***********************************************************
மாவீரர் நாள் தொடர்பான உரை ..ராமேஸ்வரம் உரை

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை