--வரலாறு என்பது நாம் என்றுமே மீட்டி பார்க்க வேண்டிய ஒன்று ..எமது தலைவரின் அருமை பெருமைகளை உங்களுடன் பகிர்வதில் ஆனந்தமடைகிறேன்-- கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழினம் கண்டும் கேட்டுமிராத ஒரு செயல்வீரனை இந்த நூற்றாண்டில் தமிழீழம் பெற்றிருக்கிறது, பெருமை கொண்டிருக்கிறது. பட்டம் பெற்றவர்களும் சட்டம் படித்தவர்களும் தங்கள் நாவன்மையாலும் சட்டநுணுக்கத் திறனாலும் தமிழ் மக்களுக்கு அவர்களது உரிமைகளை நிலை நாட்டவும் பாதுகாப்புப் பெற்றுத்தரவும் செய்த முயற்சிகள் எவையும் வெற்றி ஈட்டிக் கொடுத்ததில்லை.
Showing posts with label இருபதாம் நூற்றாண்டின் செயல் வீரன் பிரபாகரன். Show all posts
Showing posts with label இருபதாம் நூற்றாண்டின் செயல் வீரன் பிரபாகரன். Show all posts
Sunday, December 25, 2011
இருபதாம் நூற்றாண்டின் செயல் வீரன் பிரபாகரன்
--வரலாறு என்பது நாம் என்றுமே மீட்டி பார்க்க வேண்டிய ஒன்று ..எமது தலைவரின் அருமை பெருமைகளை உங்களுடன் பகிர்வதில் ஆனந்தமடைகிறேன்-- கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழினம் கண்டும் கேட்டுமிராத ஒரு செயல்வீரனை இந்த நூற்றாண்டில் தமிழீழம் பெற்றிருக்கிறது, பெருமை கொண்டிருக்கிறது. பட்டம் பெற்றவர்களும் சட்டம் படித்தவர்களும் தங்கள் நாவன்மையாலும் சட்டநுணுக்கத் திறனாலும் தமிழ் மக்களுக்கு அவர்களது உரிமைகளை நிலை நாட்டவும் பாதுகாப்புப் பெற்றுத்தரவும் செய்த முயற்சிகள் எவையும் வெற்றி ஈட்டிக் கொடுத்ததில்லை.
Subscribe to:
Comments (Atom)
