Showing posts with label ஈழகாவியம். Show all posts
Showing posts with label ஈழகாவியம். Show all posts
Sunday, January 1, 2012
Saturday, December 31, 2011
ஈழகாவியம் - 08
முள்ளிவாய்க்கால் நந்திகடல் முழுவதுமாய் எரிந்துவிழசுள்ளிகளும் தீப்பற்றிச் சுடுகாடாய் மாறியதே!
ஒன்றாயும் பத்துமென உயிர்கருகிப் போகையிலும்
சென்றுசிங்க ளத்திற்குச் சேதிசொல்லி வந்துவிட்டு
இந்தியமும் மூக்காவும் இருந்தரைந்த நாடகத்தில்
சந்துகளும் எரிந்துவிழச் சாக்காடாய் மாறியதே!
பாக்குநீர்ச் சந்தியிலும் பலியிட்டுச் சிங்களவன்
மூக்குமுட்ட வந்தாடி முடிச்சிறுக்கிப் போகின்றான்!
லேபிள்கள்:
ஈழகாவியம்
Subscribe to:
Comments (Atom)

