உலகத்தின் ஒவ்வொரு வரலாற்றையும் மாற்றியமைத்த பெருமைமிக்க துடிப்புள்ள இளைஞ்ஞர்களே வணக்கம். ஒரு வரலாற்றுப்பாதையில் எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிட்டது இப்பொழுதும் தொடர்கின்றது. எமது இனம் இன்று ஒவ்வொருதிசையில் ஒற்றுமையின்றி இருப்பதற்கு முக்கியகாரணம் பழைமைவாதக்கொள்கைகளுடன்கூடிய சிந்தனையாளரகளே அவர்களின் சிந்தனைஎல்லாம் தமது சுயநல வாழ்கைக்கானதாகவே அமைந்திருக்கும் அவர்களால் எதையும் செய்யமுடியாது பதிலுக்கு எல்லாவற்றையும் விமர்சிக்கும் பண்பே அவர்களிடம் இருக்கும். எமதருமை இளைஞர்களே எதையும் மாற்றும் சக்தியுள்ளவர்கள் இளஞ்ஞர்களே. உங்களால்தான் ஒருவரலாற்றையே அமைக்கமுடியும் ஒவ்வொருயுகத்திலும் வரலாற்றை மாற்றியவர்கள் எல்லோரும் இளஞ்ஞர்களாகவே இருந்தனர். எமது தேசியத்தலைவர் பிரபாகரன் கூட ஒரு இளஞ்ஞன் ஆகவே வரலாற்றை மாற்றப்புறப்பட்டார். தமிழனை நாய் என பார்த்த சிங்களவன் புலி என பயப்படவைத்தார். எனவே வரலாற்றுச் சக்கரம் வேகமாக சுழல்கின்றது ஒரு தலைமுறையை விட்டு அடுத்த தலைமுறைக்கு இன்று போராட்டம் கைமாறுகிறது. எமதருமை தமிழ் இளஞ்ஞர்களே நீங்கள் கற்பனையைவிட்டு முதலில் உண்மை என்ன என்பதை உணர்ந்து வெளியே வரவேண்டும்.
Monday, October 31, 2011
எம்மைச்சுற்றி என்ன நடக்கிறது,நாம் என்ன செய்துகொண்டு இருக்கிறோம்
வரலாற்றுச்சக்கரத்தில் நம்பமுடியாத பல மாற்றங்களினை தமிழீழ தேசம் கண்டுகொண்டிருக்கிறது. தொழில்நுட்பம், இராணுவ பலம் என்பதில் உச்சத்திற்கே சென்ற இதுவரை உலகமே கண்டிராத மாபெரும் விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மாபெரும் பின்னடைவைச்சந்தித்துள்ளது. இதிலிருந்து தமிழர்கள் மீழ்வதற்கு இன்னும் பல ஆண்டுகள்கூட ஆகலாம். ஏனெனில் இன்று தமிழ்மக்கள் ஒரு கற்பனையான ஒரு மாயையில் இருக்கிறார்கள் இது தவறு என்பதை அவர்களால் உணரமுடியவில்லை ஆனால் அந்த இடைவெளியில் தமிழர்களிற்கு இன்னும் அதிக இழப்புக்கள் ஏற்படப்போகிறது. என்னதான் நாங்கள் தலையில் அடித்துக்கொண்டாலும் முழுக்க முழுக்க வியாபார நோக்கத்தை மட்டுமே நோக்காகக்கொண்ட பெரும்பாலான இணயத்தளங்கள் மற்றும் ஊடகங்களும் சரி இன்றய உண்மை நிலைமையை சொல்லப்போவதில்லை. இன்றய தமிழர்களின் தலைமைகள் என்று, நான்தான் நீதான் என்று முண்டியடிக்கும் கோமாளித்தலைமைகளும் சரி தமிழர்களிற்கு உண்மை நிலையை விளக்கப்போவதில்லை மாறாக மீண்டும் மீண்டும் மாயாஜால மாய வார்த்தைக்குள்ளேயே வைத்திருக்க விரும்புகின்றது. எனவே இப்போது நாம் கூறும் கருத்துக்களையோ அல்லது அவர்களின் நம்பிக்கைக்கு மாறான செய்திகளையோ அவர்கள் ஏற்கக்கூடிய மனநிலையில் இப்போது இல்லை. சரியான யதார்த்த நிலையை உணர்ந்து எம்மைச்சுற்றி என்ன நடக்கிறது நாம் என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்பதை ஒருதடைவை நீங்கள் எல்லோரும் நின்று நிதானித்துக்கொள்ள வேண்டிய நேரம் இதுதான் என்பதை சொல்லவே இதை எழுதுகின்றோன்.
Saturday, October 29, 2011
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-33

Friday, October 28, 2011
மீண்டும் வருவார் தலைவர் "களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் போராளிகள் "

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-32

Thursday, October 27, 2011
கண்டேன் பிரபாகரனை

"ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் அறிய சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சீமானை சந்தித்தேன் "
"கொடூரமாக படுகொலைகள் நடந்திருப்பதற்க்கான"புகைப்பட "சலனப்பட "ஆதாரங்கள் இப்போது வெளியே வந்துகொண்டு இருக்கின்றன இது குறிந்து இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்கிறாரே முதல்வர்" ?
முள்ளிவாய்க்கால் ஒரு தோல்வியல்ல நாம் உறுதியுடன் இருக்கும் வரை
ஐக்கிய மலையாக தமிழர்கள் கட்சி ,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி ,உட்பட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றாக இணைந்து ,சுகந்திய ,சுயநிர்ணய ,இறையன்மையுள்ள தனித் தமிழீழத்திற்கு உரிய ஆணையை முழுமையான சுகந்திரமான ஜனநாயக வாக்கெடுப்பின் முலம் (1976 ) அனைத்து தமிழர்களிடமும் இருந்து பெற்றிருந்தனர் ,இது தமிழர் ஆணைகொடுத்த வட்டுகோட்டை தீர்மானமாகும் ,இதுவே வடக்கு கிழக்கு தமிழர்கள் இணைந்து கொடுத்த தீர்மானம் ஆகும்,இது ஒரு ஜனநாயக ஆணையாகும் ,இதுவே அனைத்து தமிழர்களுக்கும் சுகந்திரமாக வாக்களித்த கடைசி தடவையாகும் ,(1985 ) முன் வைக்கபட்ட திம்பு தீர்மானம் வட்டுகோட்டை தீர்மானத்தின் ஒரு இளகிய வடிவம் ,அங்கு சுகந்திரம் இறையாண்மை போன்றவை மறைக்கபட்டு ஒரு தமிழ் தேசியம் ,தாய் நிலம் சுயநிர்ணைய உரிமை என்பதோடு நின்றுவிட்டது ,இந்த திம்பு தீர்மானம் ஆனது அனைத்து விடுதலை அமைப்புக்களாலும் கூட்டாக எடுக்கபட்ட முடிவு ,இங்கு மக்கள் ஆணை வழங்கப்படவில்லை ,ஈழத்தமிழனின் விடுதலையுரிமையை தனித் தமிழீழத்தை மறுத்து வரும் இந்தியாவே இந்த தீர்வு திட்டத்தின் பின்னணியில் இயங்கியது,( 1987 ) ன் இந்திய சிறிலங்கா ஒப்பந்தமானதும் தமிழர் தாய்நிலம் என்றதோடு மட்டுமே நின்றது ,
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-31

Wednesday, October 26, 2011
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-30

Tuesday, October 25, 2011
மாவீரர் நாள் கையேடு..2011
மாவீரர் நாள் கையேடு
எமது வீர விடுதலை வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதபட்டு இருக்கிறது...இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல ..இந்த வீரர்களின் சாவு எமது சரித்திரத்தையே இயக்கும் உந்துசக்தியாக ,எமது போராட்டத்தின் உயிர் மூச்சாக ,எமது போரளிகளுன் உறுதிக்கு உத்வேகம் அளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டன .இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாதவர்கள் சுகந்திரச்சிற்பிகள் எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டு சென்ற வீர மறவர்கள் .எமது இனத்துன் சுகந்திரத்துக்காக கவுரவத்துக்காக ,பாதுகப்பிற்காக தமது இன்னுயிரை ஈர்ந்துள்ள இந்த மகத்தான தற்கொடையளர்கள் ( தியாகிகள் )காலம் காலமாக எமது இதய கோவிலில் பூசிக்கபடவேண்டியவர்கள்
!***இதய கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள் ***!
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை ,அவர்கள் காலத்தை உருவாகிப்பவர்கள் ...--தழிழீழ தேசிய தலைவர்
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-29

Monday, October 24, 2011
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-28

Sunday, October 23, 2011
சமாதனம் என்னும் பொய்மானின் பின்னே போனது போதுமட சாமி
நெருப்புச்சுடர் விளங்கி ஒளிபரவ ..
நிமிர்ந்திருந்த பரம்பரையொன்று....
இன்று இருட்குகைக்குள் இடியுண்டு போனதா ?...
புலியாய் உறுமிய தலைமுறையொன்று ..
புதைமணலில் விழுந்து .....
முக்குவரை முடுண்டு ....
முச்சு திணறுகிறதா இப்போது ?...
ஆலவட்டகாரரின் பின்னே அள்ளுண்டு ..
கவரி வீசும் காற்றில் மெய்மறந்து ..
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-27

Saturday, October 22, 2011
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-26

Friday, October 21, 2011
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-25

பிடல் காஸ்ரோவுடன் ஒரு பேட்டி
கேள்வி :- உலகம் முழுவதும் புரட்சியையும் கம்யுனிச்தையும் ஏற்றுமதி செய்வதே உங்கள் இலட்சியம் என்று ஜனாதிபதி ரேகன் உறுதியாக பேசிவருகிறாரே??
பதில் :-புரட்சி என்பது ஏற்றுமதி செய்யத்தக்க ஒரு பண்டமென்று நான் கருதவில்லை அதே சமையத்தில் புரட்சிகர கியூபா பாலஸ்தீன் அமரிக்க புரட்சிகர போராளிகளுக்குதான் ஆக்கபுர்வமான ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறது என்பதையும் நான் மறைக்க விரும்பவில்லை ,சொமோச்லாவின் ஆட்சியின் கிழ நிக்கிரகுவாவை எடுத்துகொண்டால் அங்கு ஆயுதபோராட்டத்தை தவிர சகலவிதமான ஜனநாயக நடவடிக்கைகளும் பகிஸ்தரிப்புக்களும் ஈவிரக்கமற்ற பயங்கரவாதத்தின் முலம் அடக்கி ஒதுக்கபட்டது,சொமொச்லாவிர்க்கு எதிரான போராட்டத்தில் கியூபா மட்டும்தான் உதவி செய்தது என்பதில்லை.
Thursday, October 20, 2011
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-24

Wednesday, October 19, 2011
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-23

Tuesday, October 18, 2011
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-22

Monday, October 17, 2011
ஈழம் முதலாவது கொரில்லாத் தாக்குதல்

தங்கதுரை, குட்டிமணி, சின்னஜோதி உள்ளிட்டவர்களுடன் பிரபாகரனும் இந்தியா தப்பி வந்தார். ஆரம்பத்தில் பிரபாகரன் வேதாரண்யத்தில் தங்கினார். யாருடனும் அதிகம் பழக்கமில்லை. செலவுக்குக்கூட பணம் இல்லை. பின்னர் சென்னைக்கு வந்து கோடம்பாக்கம் பகுதியில் தங்கியிருந்த தங்கதுரை உள்ளிட்டோருடன் தங்கினார். அப்போது ஜோதி இந்தக் குழுவிலிருந்து விலகிவிட்டார்.
பிரபாகரனுக்கு சென்னையில் இருப்புக் கொள்ளவில்லை. அவர் இலங்கை செல்ல விரும்பினார். தங்கதுரை உள்ளிட்டோர், "இலங்கைக்கு இப்போது செல்வதோ - குழுவாக வேலை செய்வதோ தற்சமயம் சாத்தியமில்லை. அதற்கான நேரம் வரவில்லை' என்று தடுத்தனர்.
குட்டிமணியைத் தஞ்சவூரில் கைது செய்து (1973 நவம்பர் 18) இலங்கை அரசிடம் தமிழக அதிகாரிகள் ஒப்படைத்த பிறகும் தலைமறைவு வாழ்க்கையை இந்தியாவில் தொடர்வது சாத்தியமில்லை என உணர்ந்த பிரபாகரன் சென்னையிலிருந்து கிளம்ப முடிவு செய்தார். அவருக்கு இன்னொரு குழுவைச் சேர்ந்த தனபாலசிங்கம் என்கிற செட்டியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-21

எல்லோராலும் செல்லமாக லீமா என்று அழைக்கப்படும் பால்ராஜ் அண்ணாவின் இழப்பு செய்தி (20-05-2007 )அன்று அலம்பில் பகுதியில் நடந்தேறுகிறது பால்ராஜ் அண்ணாவின் விடுதலை போராட்ட வரலாறு சொல்ல முடியாது, எழுதமுடியாது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது
Sunday, October 16, 2011
பிரபாகரன் போராளியானது ஏன்?

ஈழத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட போராளிக்குழுக்கள் ஆயுதமேந்தி, ஈழத்தை அடைவதற்காகப் போராடினர் என்பதும், அதில் தமிழீழ விடுதலைப் புலிகள், (LTTE) தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், (PLOTE) தமிழீழ விடுதலை இயக்கம், (TELO) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, (EPRLF) ஈழப்புரட்சிகர இயக்கத்தினர் (EROS) என ஐந்து அமைப்புகள் முன்னணியில் இருந்தனவென்பதும், கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், இவ்வியக்கங்கள் அரசின் மீது தொடுத்தத் தாக்குதல் குறித்தும் அவர்களது வெளியீடுகள் மூலம் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றன என்றும் முந்தைய பல பகுதிகளில் பார்த்தோம்.
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-20

படையினரின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு மத்தியிலும் கடற்புலிகளின் பலம் பெருகிக்கொண்டுதான் இருந்தது.புதிதாக இணைந்த போராளிகள் சிலர் பயிற்சிகளை நிறைவுசெய்து இருந்தனர்.
Saturday, October 15, 2011
தலைவர் பிரபாகரனின் "போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்"
இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில் வெற்றி, தோல்வி என்ற பிரச்சனை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும், துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக் கொடுக்க முடியாது.
-தமிழீழ தேசியத் தலைவர்
மேதகு.வே.பிரபாகரன் அவர்கள
இந்திய - புலிகள் போர்
‘தமிழீழ விடுதலை’ என்று சொல்லிக் கொண்டு ஆயுதம் தூக்கிப் போராடப் புறப்பட்ட தமிழ்க்குழுக்கள் எல்லாம் தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்து. ‘தமிழீழவிடுதலை’ என்ற இலட்சியத்தைக் கைவிட்டு இந்திய, சிறீலங்கா அரசுகளின் கைக்கூலிகளாக மாறிச் செயற்படத் தொடங்கினர்.
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-19

Friday, October 14, 2011
மனித உரிமை' என்பதும் வல்லரசுகளின் நலன் பேணும் ஆயுதம்
மேலை நாடுகளிலும் சரி இந்தியாவிலும் சரி சீன பொருளாதார நிபுணத்துவம் ஆழ ஊடுருவி விட்டதாக கருதப்படுகிறது. உதாரணமாக 885 பில்லியன் டொலர் பெறுமதி மிக்க அமெரிக்க திறைசேரி தாள்களை சீன அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்து வைத்துள்ளன.
தற்போதய பொருளாதார நிலையில் அமெரிக்க அரசு இதனை மீளப்பெற்று கொள்ளும் வாயப்புகள் மிக அரிதாகவே காணப்படுகிறன என்றும் கூறப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள்
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் 'தமிழீழ விடுதலைப் புலிகள்" என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.
Thursday, October 13, 2011
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-18
ரணில் அரசுடன் மேற்கொள்ளபட்ட சமாதன உடன்படிக்கையின் ஏற்பட்ட அமைதி காலத்தில் லெப் கேணல் தியாகராஜன் யாழ்ப்பாணத்தில் நின்று செயல்பட்டவர்.அரசியல் செயல்திட்டங்களுடன் தனது வேவு பணிகளையும் அங்கு திறம்பட செய்துகொண்டிருந்தார்.குறிப்பாக விடுதலை போராட்டத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் சிறிலங்கா துணை இராணுவ குழுக்களின் நடவடிக்கைகள் குறித்து இவர் தனது வேவு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தார்.தனது நடவடிக்கைகளுக்காக இவர் அதிகமாக கரவெட்டி நெல்லியடி பகுதிகளில்தான் நிலைகொண்டிருந்து செயற்பட்டு கொண்டிருந்தார்.இப் பிரதேசத்தின் பகுதிகள் இவருக்கு அத்துபடியாக தெரிந்திருந்தன.பின்னர் வன்னி திரும்பியிருந்த தியாகராஜன்,போர் இடம்பெர்ருகொண்டிருந்த காலப்பகுதியில் மீண்டும் படையினர் மீது தாக்குதல் நடவடிக்கைகளுக்ககவும் புலனாய்வு செயல்படுகளுக்காகவும் யாழில் தனது அணியுடன் சென்று தரையிறன்கியிருந்தார்.
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-17

Wednesday, October 12, 2011
பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் பற்றிய சில சம்பவங்கள்
2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.
பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.
1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.
அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில தவறுகளால் எதிர்பாராத விதமாக அத்தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. அத்தாக்குதலுக்காக கிட்டத்தட்ட 30 பேர் கொண்ட பெரிய அணி ஊடுருவியிருந்தது. அச்சண்டையில் 13 பேர் வீரச்சாவடைய மிகுதிப்பேர் தளம் திரும்பினர்.
தேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-o4 சிறப்பு பார்வை

1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டம் தீட்டினார். அந்த ஒப்பந்தம் பற்றி திரு.பிரபாகரனுடன் நேரடியாகப் பேசுவதற்காக திரு.பிரபாகரனை புதுடில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இந்தியாவின் உதவிப் பொருட்களை யாழ்ப்பாணம் கொண்டு சென்ற ஹர்தீப் பூரி, கப்டன் குப்தா என்ற இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக இந்த அழைப்பு திரு.பிரபாகரனுக்கு விடுக்கப்பட்டிருந்தது
மாவீரர் நாளை கூறுபோட்டு விற்காதீர்கள்.. அன்போடும் எச்சரிக்கையோடும்
மாவீரர் நாளை கூறுபோட்டு விற்காதீர்கள் லண்டனில் வாழும் தமிழ் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களே .உங்கள் பெயரும் புகழுக்காக அந்த உன்னத காவல் தெய்வங்களின் தியாகங்களை .கேவலபடுத்ததீர்கள் உங்கள் பெயர் புகழுக்கு வேறு எதாவது அரசியல் நாடகம் ஆடுங்கள் .அதை விட்டுவிட்டு எங்கள் காவல் தெய்வங்களின் தியாகங்களில் உங்கள் அரசியல் விளையாட்டை காட்டாதீர்கள் .நீங்கள் அனைவரும் ஆடுவதன் நோக்கம் புலிகள் அழிந்து விட்டார்கள் என்ற நினைப்பில்தான் .
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-16
மன்னார் உயிலங்குளம் சோதனைநிலைய கண்காணிப்பில் இருந்து சர்வதேச செஞ்சிலுவை குழு விலகிகொண்ட அதே வேளை,மறுபுறம் வவுனியா ஓமந்தை சோதனை நிலையம் உடனா அரச சார்பற்ற நிறுவனங்கள் ,அரச நிறுவனங்களின் போக்குவரத்து நடைபெற்று கொண்டிருந்ததது.எனினும் வன்னி மீதான பொருளாதார தடையினை சிறிலங்கா அரசு மேலும் இருக்குகிறது. பொருளாதார தடைய இறுக்கியபடி வன்னி மீது பரவாலக வான்வழி தாக்குதல்கள் தீவிரபடுத்த படுகிறது.மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தபட்ட அதே வேளை விடுதலை புலிகளின் வான்படையினரை அளிக்கும் நோக்கில் இரணைமடு விமானதளம் மீதும் தாக்குதல் நடத்தபடுகிறது.
Tuesday, October 11, 2011
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-15
இரணமடு விமானதளம் பிரதானமாக இருக்கையில் ஏனைய சில இடங்களில் சிறு சிறு விமான ஓடுபாதைகள் விடுதலைபுலிகளால் அமைக்கப்பட்டு வந்தது.குறைந்த துரத்தில் பரப்பில் ஈடுபடவும் தாக்குதலின் பொது அவசர தரையிரக்கங்களுக்ககவும் மற்றும் எதிரியை திசை திருப்புவதுக்காகவும் என திட்டமிடப்பட்டு விமான ஓடுபாதைகள் மேலும் சில இடங்களில் அமைக்கபட்டு இருந்தன.விடுதலைபுலிகளின் விமான ஓடுதளம் என்பது தேவையான நீளத்திற்கு ஏற்றவகையில் நிலத்தினை பன்படுத்திவிட்டு தார் போட்டுகொள்ளுவதுதான் விமான தளமாக காணப்பட்டது.இதற்கமைவாக பூநகரி சுண்டிக்குளம் ,இருட்டுமடு. கொண்ட்டமடு,
Monday, October 10, 2011
பிரபாகரன் போராளியானது ஏன்?

ஈழத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட போராளிக்குழுக்கள் ஆயுதமேந்தி, ஈழத்தை அடைவதற்காகப் போராடினர் என்பதும், அதில் தமிழீழ விடுதலைப் புலிகள், (LTTE) தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், (PLOTE) தமிழீழ விடுதலை இயக்கம், (TELO) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, (EPRLF) ஈழப்புரட்சிகர இயக்கத்தினர் (EROS) என ஐந்து அமைப்புகள் முன்னணியில் இருந்தனவென்பதும், கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், இவ்வியக்கங்கள் அரசின் மீது தொடுத்தத் தாக்குதல் குறித்தும் அவர்களது வெளியீடுகள் மூலம் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றன என்றும் முந்தைய பல பகுதிகளில் பார்த்தோம்.
மகிந்த மற்றும் சக படை அதிகாரிகளை கூண்டில் நிறுத்த 5000கையொப்பம் இடுங்கள்
மகிந்த மற்றும் சக படை அதிகாரிகளை கூண்டில் நிறுத்த 5000கையொப்பம் இடுங்கள்
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-14

இது போராளிகளுக்கு இடையில் முரணை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.எனினும் இந்த பிரச்சனை தளபதி ராம் அவர்களுக்கு எடுத்து சொல்லபட்ட போது அப்போரளிகளுக்கு போராட்டத்தின் அவசியமும் தேவையும் எடுத்து சொல்லபட்டது.இறுதியில் போராளிகள் போராட்டத்தின் தேவையா உணர்ந்து தங்கள் எண்ணங்களை மாற்றிகொள்கிறார்கள்.
Sunday, October 9, 2011
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-13

Saturday, October 8, 2011
எம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் க்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.
மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.
தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும்
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-12
விடுதலைபுலிகளின் வழிகாட்டி அணிகள் முன்னாலே நகர்கின்றது .எதிர்பார்த்தது போன்று கொழும்பு வீதியில் தாக்குதல் தொடங்குகிறது.இது ஒரு வழமைக்கு மாறாக கடுமையான தாக்குதலாக இருந்தது.ஒருசில அணிகள் பாதைய கடந்து விட்டன மேலும் சில அணிகள் பாதைய கடக்கவேண்டியுள்ளது.இவர்கள் கடந்து செல்வதற்கு வசதியாக ஏனைய அணிகள் எதிரி மீது கடுமையான தாக்குதலை நடத்திக்கொண்டு இருந்தார்கள்.எதிரி உக்கிர தாக்குதலை இவ்விடத்தில் நடத்திக்கொண்டு இருந்தான்.ஒரு கட்டத்தில் நேரடி சண்டைகளை தவிர்த்து அப்பகுதி எங்கும் கடுமையான எறிகணை தாக்குதலை நடத்த தொடங்கினார்கள்.
Friday, October 7, 2011
அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்
எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார்.
அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி,
Thursday, October 6, 2011
சரணடையும்போது இருந்த மனநிலையைச் சொல்ல முடியாது..!
இது ஒரு வேறு பட்ட நேர்காணல். கனவுகள் கலைந்துபோன நிலைமையில் ஒரு போராளி - சரணடைந்தவராகி, கைதியாகி, மன்னிப்பு வழங்கப்பட்டவராகி, புனர்வாழ்வுக்குட்பட்டவராகி (?), மறுவாழ்வு நிலைக்குள்ளானவராகி (?) இப்போது பொதுவாழ்வில் ஈடுபடும் ஒரு நிலைக்குள்ளான சந்தர்ப்பத்தில் இந்த நேர்காணல் பதிவு செய்யப்படுகிறது.
அதிகம் பேச விரும்பாத - ஏன் பேசவே விரும்பாத - பேசி என்னதான் பயன் என்ற நிலையில் - இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-11

எப்போது மகிந்தவின் முறை வரும்?

முள்ளிவாய்க்காலின் கரையிலே நிகழ்த்தப்பட்ட மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக, இன அழிப்புக்காக, போர்க்குற்றத்துக்காக மகிந்தா கும்பல் எப்போது கூண்டில் ஏற்றப்படப்போகிறார்கள். 2009ல் வன்னியில் சிங்களம் நிகழ்த்திய காட்டுமிராண்டித்தனங்களுக்கான நீதி தாமதமாகிக்கொண்டே போகின்றது. தாமதம் என்றாலும்கூட நீதி நிச்சயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையின் வேர்கள் காய்ந்துபோனாலும் இன்னும் பட்டுப்போய்விடவில்லை.
இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் வீரச் சாவுகள்
இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் வீரச் சாவுகள்
இழைத்த மன்னிக்க முடியாத குற்றமாகும். புலேந்திரன் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரச்சாவு ஒரு பெரும் வல்லரசை எதிர்த்து நிற்க்கும் நெஞ்சுரத்தை எமக்கு ஏற்படுத்தியது
- தமிழீழத் தேசியத்தலைவர்
மேதகு வே .பிரபாகரன் அவர்கள் -
இழைத்த மன்னிக்க முடியாத குற்றமாகும். புலேந்திரன் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரச்சாவு ஒரு பெரும் வல்லரசை எதிர்த்து நிற்க்கும் நெஞ்சுரத்தை எமக்கு ஏற்படுத்தியது
- தமிழீழத் தேசியத்தலைவர்
மேதகு வே .பிரபாகரன் அவர்கள் -
Wednesday, October 5, 2011
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-9
திருகோணமலையில் இருந்துகொண்டு தமிழ் மக்களின் பிரச்சனைய நடாள மன்றத்திற்கு எடுத்துரைத்து பல செயற்பாடுகளை காண்பித்தவர் நடாள மன்ற உறுப்பினர் துரைசிங்கம்.ஒவ்வுரு நாடாளுமன்ற அமர்விலும் திருமலையின் பிரச்சனைகள் தமிழ் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளை கதைக்கும் போது சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தம் போட்டு மேசைகளில் அடித்தும் பேசவிடாமல் குழப்புவார்கள்.
Tuesday, October 4, 2011
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-8

திருகோணமலையில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேறியதும் சிறிலங்காவுக்கும் அவர்களுக்கு துணை நின்ற இந்தியாவிற்கும் மகிழ்ச்சிய ஏற்படுத்தியது.திருகோணமலையில் இருந்து விடுதலைபுலிகளை அகற்றி விட்டதாகவும் துறைமுகத்துக்கான பாதுக்கப்பு அச்சுறுத்தல் நீங்கிவிட்டாதகவும் திருமலையில் எதுவித பிரச்சனையும் இல்லை என்றும் மகிழ்ச்சியின் பூரிப்பில் சிறிலங்கா அரசாங்கம் பல அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் இருந்தது.அமைச்சர்களும் அதிகாரிகளும் இதனை பெருமைப்பட உடகங்களுக்கு கூறிக்கொண்டு இருந்தார்கள் .இதே வேலை சிறிலங்கா அரசின் போர்வெறி போக்கினை உலகநாடுகளுக்கு விடுதலைப்புலிகள் எடுத்து கூறினர்.அனால் சில உலக நாடுகள் கூறிய கருத்துக்களை பொருட்டாககுட எடுக்காமல் செவிடன் காதில் உதிய சங்குபோல.சிறிலங்கா அரசு நடந்துகொண்டது.சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கைகள் இந்த போருக்கு பின்னால் பலம் பொருந்திய கரங்கள் இருக்கின்றன என்பதை புரியவைத்தன.ஏனெனில் விடுதலைப்புலிகள் போர்நிறுத்தத்தை மீறுகின்றார்கள் குற்றம் சாட்டிய சில சர்வதேச நாடுகள் கூட சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாக போரை நடத்தியபோது மவுனமாக இந்த போரை வேடிக்கை பார்த்தன.
Monday, October 3, 2011
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-7

Saturday, October 1, 2011
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-6
விடுதலைபுலிகளால் திருகோணமலை கைப்பற்ற பட்டு விட்டால் அங்கு தமது இருப்பு கேள்விகுரியகிவிடும் என்ற எண்ணம் இந்தியாவிடம் காணபட்டது.திருகோணமலை படைத்தளம் மீது விடுதலைபுலிகளின் எறிகணை தாக்குதல்களும் கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கமும் திருகோணமலையை சிறிலங்கா இழக்க வேண்டிய நிலைக்கு கொண்டுவந்து விட்டுவிடும் என்பதை இந்திய உணர்ந்திருந்தது அதனை தக்கவைப்பதற்கான நடவடிக்கையில் இந்திய இறங்கியது.
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-5

Subscribe to:
Posts (Atom)