கடைசி யுத்தம் பற்றி மீண்டும் ஒரு முறை நீங்கள் கேட்பது சிறந்த ஒன்று .இப்பொழுது தாயாக விடுதலைப் பணி முற்றுமுழுதாக புலம்பெயர் மக்களிடம் ஒப்படைக்க பட்டு உள்ளது ..தாயகத்தில் முள்ளு கம்பிகளுக்கு பின்னால் நின்று ஏக்கத்தோடு உக்களை பார்க்கும் தொப்பிள்கொடி உறவுகளின் துயர்துடைக்க புலம்பெயர் உறவுகளே தயாராகுங்கள் ..தலைவன் வருவான் துயர் விடுங்கள் ..உங்களிடம் ஒப்படைக்க பட்டுள்ள பொறுப்பினை செவ்வனவே செய்ய உறுதியெடுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment