தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் அத்திவாரத்தின் ஒரு தூன் .கடமையுணர்வு கடும் உழைப்பு இலட்சிய பற்று என்பவற்றோடு தமிழ் மொழி மீதும் பண்பாட்டின் மீதும் அளவுகடந்த பற்று கொண்டவர் அதையும் கடந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் துணைத்தளபதியாக அல்லும் பகலும் செயற்பட்ட வீர மறவன் "கப்டன் பண்டிதர்"""பண்பாட்டுக்கு இசைவாக பண்பாடு தமிழிசை பண்பாடு.தமிழன் வரலாற்று வரிகளையே நீ பாடு வீர வரலாற்று வரிகளையே நீ பாடு"""
